"இருந்ததை"-
இடித்தார்கள்!
"இல்லாததை-"
இருக்குது-
என்கிறார்கள்!
அரசே-
கமிசன்கள்-
அமைத்தார்கள்'
உலக சாதனைக்கு-
பதியலாம்-
அத்தனை-
தவணை -
நீட்டிப்புகள்!
அக்கமிசன்-
சொன்ன-
முக்கிய -
குற்றவாளிகள் மேல்-
பாய மறுக்குது-
வழக்குகள்!
அப்போ-
எதற்கு-
நடத்திட-
உத்தவு-
பிறப்பிக்கணும்-
கமிசன்கள்!
தெரியாமல்-
நடந்தால்-
விபத்தினால்-
மரணம்!
அனைவரும்-
பார்க்க-
நடந்ததுவோ-
அக்கிரம-
கொலைவெறியாகும்!
எல்லோரும்-
பார்க்க!
அரசுகளும்-
மௌனிக்க!
பாதுகாப்பு-
படைகளும்-
கண்ணை-
மூடி கொண்டிருக்க!
நடந்து-
முடிந்தது-
அச்சம்பவம்!
குத்தி-
கிழித்து-
தொங்கி கொண்டிருக்கிறது-
மதசார்பற்ற நாடு-என்ற
சொல்லாகும்!
உலகே-
தேசத்தை-
அகிம்சை-
பூமி-
என்றது!
இல்லை-
இனி-
அடாவடி பூமி-என
இச்செயல்-
சொல்லி சென்றது!
"மாட்டிறைச்சி -
சாப்பிடுவதை-
நிறுத்தி விடு-
இம்மக்கள் -
மாடுகளை-
புனிதமாக-
கருதுகிறார்கள்-என
தனயன்-
ஹுமாயுனுக்கு-
அறிவுறுத்திய-
பாபரே!
புனிதமாக-
மதிப்பதை கூட-
தவிர்க்க சொன்ன-
நீயா!!
அம்மக்கள்-
உயிராக
மதிக்க கூடிய-
வழிபாட்டு தளத்தை-
இடித்திருப்பாயா!?
அதில்-
வேறொரு -
வழிபாட்டு தளத்தை-
எழுப்பிருப்பாயா!!?
சந்தேகம்-
இல்லாமலில்லை!
உண்மை-
உறங்கியே-
கிடைப்பதில்லை!
விழுந்த-
கடப்பாரை-
இறை இல்லத்தில்-
மட்டும்-
இல்லை!
இறையாண்மையின்-
இதயத்திலும்-
விழுந்த இடி-என்பதை
மறுப்பதற்கில்லை!
இடித்தார்கள்!
"இல்லாததை-"
இருக்குது-
என்கிறார்கள்!
அரசே-
கமிசன்கள்-
அமைத்தார்கள்'
உலக சாதனைக்கு-
பதியலாம்-
அத்தனை-
தவணை -
நீட்டிப்புகள்!
அக்கமிசன்-
சொன்ன-
முக்கிய -
குற்றவாளிகள் மேல்-
பாய மறுக்குது-
வழக்குகள்!
அப்போ-
எதற்கு-
நடத்திட-
உத்தவு-
பிறப்பிக்கணும்-
கமிசன்கள்!
தெரியாமல்-
நடந்தால்-
விபத்தினால்-
மரணம்!
அனைவரும்-
பார்க்க-
நடந்ததுவோ-
அக்கிரம-
கொலைவெறியாகும்!
எல்லோரும்-
பார்க்க!
அரசுகளும்-
மௌனிக்க!
பாதுகாப்பு-
படைகளும்-
கண்ணை-
மூடி கொண்டிருக்க!
நடந்து-
முடிந்தது-
அச்சம்பவம்!
குத்தி-
கிழித்து-
தொங்கி கொண்டிருக்கிறது-
மதசார்பற்ற நாடு-என்ற
சொல்லாகும்!
உலகே-
தேசத்தை-
அகிம்சை-
பூமி-
என்றது!
இல்லை-
இனி-
அடாவடி பூமி-என
இச்செயல்-
சொல்லி சென்றது!
"மாட்டிறைச்சி -
சாப்பிடுவதை-
நிறுத்தி விடு-
இம்மக்கள் -
மாடுகளை-
புனிதமாக-
கருதுகிறார்கள்-என
தனயன்-
ஹுமாயுனுக்கு-
அறிவுறுத்திய-
பாபரே!
புனிதமாக-
மதிப்பதை கூட-
தவிர்க்க சொன்ன-
நீயா!!
அம்மக்கள்-
உயிராக
மதிக்க கூடிய-
வழிபாட்டு தளத்தை-
இடித்திருப்பாயா!?
அதில்-
வேறொரு -
வழிபாட்டு தளத்தை-
எழுப்பிருப்பாயா!!?
சந்தேகம்-
இல்லாமலில்லை!
உண்மை-
உறங்கியே-
கிடைப்பதில்லை!
விழுந்த-
கடப்பாரை-
இறை இல்லத்தில்-
மட்டும்-
இல்லை!
இறையாண்மையின்-
இதயத்திலும்-
விழுந்த இடி-என்பதை
மறுப்பதற்கில்லை!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
பின்னூட்டமே பதிவர்களை உற்சாகப்படுத்தும்