அதிகாலை-
'வயசு'புள்ளைகளுக்கு!
காலை-
வேளை-
பள்ளி புள்ளைகளுக்கு!
அதுக்கு பின்னே -
தாய் மார்களுக்கு!
முற்பகளுக்கு மேல்-
காலை' வேலை-'
போய் திரும்பியவர்களுக்கு!
மாலை -
வயது முதிர்ந்தவர்களுக்கு!
காலை நேர-
கால அட்டவணையே!
மறு பாகமும்-
தொடருமே!
'தேவைகளை-
தீர்த்திடும்-
கிணறுகள்!
அதில் அசுத்தம்-
செய்வதுதான்-
மனித புத்திகள்
கோடையில்-
மக்கள் கூடும்-
இடம்!
மழை காலங்களில்-
நாம் மறந்த-
இடம்!
'தேவைக்கு'-
திரும்பிவரும்போது-
'கடுப்பு'அடிப்பதில்லை-
கிணறுகள்!
நாம மறந்த-
ஊரு-
கிணறு!
நமக்கு மறுக்காம-
ஊறும்-
கிணறு....!!
ப்ரியமுடன்!
சீனி ஷா.
arumaiyaana kavithai nanba
பதிலளிநீக்குnadi!
நீக்குnantri nanpaa!
மறந்து போன கிணறு-அதைப் பற்றி
பதிலளிநீக்குகொஞ்சம் உணரு..
என்று சொல்வதைப் போல இருக்கிறது
உங்கள் வரிகள். அருமை.
ungal karuthukku mikka nantri!
பதிலளிநீக்கு