பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர்
ரஹீம்
2012- பெருநாள் ஃபித்ரா வழங்கிய பெருமக்கள்
நன்கொடை தந்த நன்மக்கள்- வாரி வழங்கிய வள்ளல்கள்
ஜனாப் S.நாகூர்
கனி (ஆச்சிமுத்து) -சிங்கை
|
20000
|
ஜனாப் K. காதர்
அலி (சிங்கை)
|
10000
|
ஜனாப் M. ஈசாக் (சிங்கை)
|
5000
|
ஜனாப் S. இப்ராஹீம்
(அல்ஜுபைல்)
|
5000
|
ஜனாப் S. மீரா மைதீன்
(சிங்கை)
|
3000
|
ஜனாப் A. சிக்கந்தர் (சிங்கை)
|
3000
|
ஜனாப் S.K.J காதர் (சவூதி)
|
3000
|
ஜனாப் Y. சீனி அடுமை
(சிங்கை)
|
3000
|
ஜனாப் S. மைதீன்
முசாபர் (சிங்கை)
|
2000
|
ஜனாப் K. அம்சா
(சிங்கை)
|
1000
|
ஜனாப் A. மைதீன்
(மலேசியா)
|
1000
|
ஜனாப் N. அபுசாலிஹ்
(சிங்கை)
|
1000
|
ஜனாப் A. காதர்
சம்சு (ஊ.மன்றத் தலைவர்)
|
1000
|
ஜனாப் S.இஸ்மாயீல்
|
1000
|
ஜனாப் S. ஜமால்
(சிங்கை)
|
500
|
ஜனாப் A. முசாபர் அலி (சிங்கை)
|
500
|
இந்த வகையில் சுமார் 60,000 ரூபாய் வரை வள்ளல்களிடம் வசூலிக்கப்பட்டு அதன்மூலம் ஏழைகளுக்கு ஆடைகள் உணவு தானியங்கள் இன்று வழங்கப்பட்டன. இதற்கான ஏற்பாடுகளை நமது இஸ்லாமிய வாலிப சங்கத்தினர் சிறப்பாக செய்திருந்தனர். அல்ஹம்து லில்லாஹ்!
நன்கொடை அளித்த வள்ளல்களுக்கு மிக்க நன்றி.
அல்லாஹ் உங்களுக்கு வளமான வாழ்க்கையை வழங்குவானாக!
ஆமீன்.