புதியவை

வியாழன், 16 ஆகஸ்ட், 2012

வாரி வழங்கிய வள்ளல்கள்


                பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்
       2012- பெருநாள் ஃபித்ரா வழங்கிய பெருமக்கள்
நன்கொடை தந்த நன்மக்கள்- வாரி வழங்கிய வள்ளல்கள் 
ஜனாப் S.நாகூர் கனி (ஆச்சிமுத்து) -சிங்கை
  20000
ஜனாப் K. காதர் அலி (சிங்கை)
10000
ஜனாப் M. ஈசாக்      (சிங்கை)
5000
ஜனாப் S. இப்ராஹீம் (அல்ஜுபைல்)
5000
ஜனாப் S. மீரா மைதீன் (சிங்கை)
3000
ஜனாப் A. சிக்கந்தர்  (சிங்கை)
3000
ஜனாப் S.K.J காதர்  (சவூதி)
3000
ஜனாப் Y. சீனி அடுமை (சிங்கை)
3000
ஜனாப் S. மைதீன் முசாபர் (சிங்கை)
2000
ஜனாப் K. அம்சா (சிங்கை)
1000
ஜனாப் A. மைதீன் (மலேசியா)
1000
ஜனாப் N. அபுசாலிஹ் (சிங்கை)
1000 
ஜனாப் A. காதர் சம்சு (ஊ.மன்றத் தலைவர்)
1000
ஜனாப் S.இஸ்மாயீல்
1000
ஜனாப் S. ஜமால் (சிங்கை)
500
ஜனாப் A. முசாபர் அலி (சிங்கை)
500

இந்த வகையில் சுமார் 60,000 ரூபாய் வரை வள்ளல்களிடம் வசூலிக்கப்பட்டு அதன்மூலம் ஏழைகளுக்கு ஆடைகள் உணவு தானியங்கள் இன்று வழங்கப்பட்டன. இதற்கான ஏற்பாடுகளை நமது இஸ்லாமிய வாலிப சங்கத்தினர் சிறப்பாக செய்திருந்தனர். அல்ஹம்து லில்லாஹ்!
fithra



நன்கொடை அளித்த வள்ளல்களுக்கு மிக்க நன்றி.
அல்லாஹ் உங்களுக்கு வளமான வாழ்க்கையை வழங்குவானாக!
ஆமீன்.

1 கருத்து:

  1. குறிப்பு:
    நன்கொடை தந்தவர்கள் யாரும் தங்கள் பெயர் வெளியிடப்படவேண்டும் என்று வேண்டவோ விரும்பவோ இல்லை.
    இருப்பினும் ஒரு தகவலுக்காகவும் மற்றவர்களுக்கு ஒரு தூண்டுதலை ஏற்படுத்தவுமே இது நம் வலை தளத்தில் வெளியிடப்படுகிறது.
    நன்றி.

    பதிலளிநீக்கு

பின்னூட்டமே பதிவர்களை உற்சாகப்படுத்தும்