புதியவை

வியாழன், 5 ஜூலை, 2012

ஐந்து ஏக்கரில் கந்தூரி விழா




இன்ஷா அல்லாஹ் வரும் 08-07-2012 ஞாயிறு மாலையிலிருந்து இரவு வரை 
நரிப்பையூர் ஐந்து ஏக்கரில் அமைந்திருக்கும் மகான் அஷ்-ஷஹீது காதர் சாஹிபு வலியுல்லாஹ் நினைவிடத்தில் கந்தூரி விழா நிகழ்ச்சிகள் விமர்சையாக நடைபெற இருக்கின்றன. அதில் அனைத்து ஜமாத்தார்களும் நண்பர்களும் திரளாக கலந்து சிறப்பிக்கும்படி விழாக்கமிட்டியாளர்கள் கேட்டுக்கொள்கின்றனர்.


மாலை அசருக்குப் பின்: குர்ஆன் தமாம் செய்து அபூர்வ துஆ ஓதப்படும்.


6.00 மணி அளவில்: கொடியேற்றம்


தொடர்ந்து கந்தூரி நேர்ச்சை வழங்கப்படும்


இரவு 9.00 மணியளவில் : இஸ்லாமிய இன்னிசைக் கச்சேரி நடைபெறும்.


அனைவரும் வருக!  அறிவமுதம் பருக!!


                                                                                             இப்படிக்கு 
                                                                                  விழாக்கமிட்டியாளர்கள்
                                                                                     ஒப்பிலான் & சிங்கை                                                                                                         
                                                                                         மற்றும் சென்னை.



























கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பின்னூட்டமே பதிவர்களை உற்சாகப்படுத்தும்