இன்ஷா அல்லாஹ் வரும் 08-07-2012 ஞாயிறு மாலையிலிருந்து இரவு வரை
நரிப்பையூர் ஐந்து ஏக்கரில் அமைந்திருக்கும் மகான் அஷ்-ஷஹீது காதர் சாஹிபு வலியுல்லாஹ் நினைவிடத்தில் கந்தூரி விழா நிகழ்ச்சிகள் விமர்சையாக நடைபெற இருக்கின்றன. அதில் அனைத்து ஜமாத்தார்களும் நண்பர்களும் திரளாக கலந்து சிறப்பிக்கும்படி விழாக்கமிட்டியாளர்கள் கேட்டுக்கொள்கின்றனர்.
மாலை அசருக்குப் பின்: குர்ஆன் தமாம் செய்து அபூர்வ துஆ ஓதப்படும்.
6.00 மணி அளவில்: கொடியேற்றம்
தொடர்ந்து கந்தூரி நேர்ச்சை வழங்கப்படும்
இரவு 9.00 மணியளவில் : இஸ்லாமிய இன்னிசைக் கச்சேரி நடைபெறும்.
அனைவரும் வருக! அறிவமுதம் பருக!!
இப்படிக்கு
விழாக்கமிட்டியாளர்கள்
ஒப்பிலான் & சிங்கை
மற்றும் சென்னை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
பின்னூட்டமே பதிவர்களை உற்சாகப்படுத்தும்