ஊதாரி பேச்சி-
உருப்படாத பேச்சி!
ஆத்திரக்காரன் பேச்சி-
அரை புத்தி பேச்சி!
அறிவாளியின் மௌனமோ-
அறிவின் முதிர்ச்சி!
------------------------------
கடலின் அலை-
ரசனை தரும்!
கடலின் மௌனமோ-
புயலை தரும்!
------------------
மொட்டுக்கள் மௌனம்-
களைவது-
மலர்வதற்கு!
மலைகள் மௌனம்-
களைவது!-
நில சரிவிற்கு!
பனி மலை மௌனம்-
களைவது-
கடல் மட்டம்-
கூடுவதற்கு !
அநீதியை கண்டும்-
பொங்கிடாதவன்-சமம்
பிணத்திற்கு!
-------------------
யோகியின் -
மௌனம்-
தியானம்!
"தியான பீடத்தில்"-
தீஞ்ச வாசம்-
காமம்!
------------------
ப்ரியமுடன்-
சீனி ஷா
ஆகா..
பதிலளிநீக்குபின்னிப் பெடலெடுக்கிறீங்க
சீனிஷா.
தொடருங்கள் உங்கள்
பதிவுகளை.
வாழ்த்துக்கள்!
mikka nantri!
நீக்குthuvaa seyyungal!
alhamthililla