புதியவை

வெள்ளி, 29 ஜூன், 2012

தினம் ஒரு ஹதீஸ்-10

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.  ஜூமஆ நாளில் கடமையான குளிப்புப் போல் குளித்து விட்டு (முதலில்) பள்ளிக்கு வந்தால், ஓர் ஒட்டகத்தை அல்லாஹ்வின் பாதையில் குர்பானி கொடுத்தவர் போலாவார்             நூல்: புகாரி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பின்னூட்டமே பதிவர்களை உற்சாகப்படுத்தும்