வெள்ளி, 29 ஜூன், 2012
தினம் ஒரு ஹதீஸ்-10
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
ஜூமஆ நாளில் கடமையான குளிப்புப் போல்
குளித்து விட்டு (முதலில்) பள்ளிக்கு வந்தால்,
ஓர் ஒட்டகத்தை அல்லாஹ்வின் பாதையில்
குர்பானி கொடுத்தவர் போலாவார்
நூல்: புகாரி
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
பின்னூட்டமே பதிவர்களை உற்சாகப்படுத்தும்