புதியவை

வெள்ளி, 22 ஜூன், 2012

தினமும் ஒரு ஹதீஸ்-3


ஜூம்ஆக்காக குளித்து தூய்மையாகி எண்ணெய் தேய்த்து நறுமணம் பூசி (பள்ளிக்கு) புறப்பட்டு (அமர்ந்திருக்கு)இருவரை பிரிக்காமல் அவருக்கு விதித்ததை தொழுது, பிறகு இமாம் வந்ததும் மவுனம் காத்தால், அந்த ஜூம்ஆவுக்கும் அடுத்த ஜூம்ஆவுக்கும் இடைப்பட்ட குற்றங்கள் மன்னிக்கப்படும்                            நூல்:புகாரி:910

1 கருத்து:

பின்னூட்டமே பதிவர்களை உற்சாகப்படுத்தும்