புதியவை

செவ்வாய், 26 ஜூன், 2012

தினம் ஒரு ஹதீஸ்-7


அல்லாஹ்வின் தூதர் (ஸ்ல்) அவர்கள் கூறினார்கள்:  வல்லமையும் மாண்பும் உடைய அல்லாஹ் கூறினான்: ஆதமின் மகன் காலத்தை ஏசுகிறான். நானே காலம் (படைத்தவன்) என் கையில்தான் இரவும் பகலும் உள்ளன            

அறிவிப்பவர் : அபூஹூரைரா(ரலி)               நூல்:முஸ்லிம் 4519

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பின்னூட்டமே பதிவர்களை உற்சாகப்படுத்தும்