![]() |
S. உதுமான் கனி |
இலக்கியப் பணி
1977ஆம் ஆண்டிலிருந்து எழுதத் தொடங்கிய திரு கனியின் முதல் சிறுகதையான `அஸ்தமத்தின் நிர்வாணப் பிரதிபலிப்பு', அதே ஆண்டில் தமிழ் முரசில் வெளியானது. அதைத் தொடர்ந்து இவர் எழுதிய பல சிறுகதைகள், கவிதைகள், சிங்கை, தமிழ் நாட்டுப் பத்திரிகைகளில் வெளிவந்தன. `இளையவன்' என்ற புனை பெயரிலும் எழுதியுள்ளார். தகவல் கலை அமைச்சு வெளியிட்ட Asean Anthology, நா. கோவிந்தசாமி தொகுத்த `சிங்கப்பூர்ச் சிறுகதைகள்', சிங்கப்பூர் இலக்கியக் களத்தின் சிறுகதைத் தொகுப்பு ஆகியவற்றில் இவரின் படைப்புகள் இடம்பெற்றுள்ளன.
தமிழில் சிறந்த பேச்சாற்றல் கொண்ட திரு கனி, சிங்கைத் தொலைக்காட்சியில் பல நிகழ்ச்சிகளைப் படைத்துள்ளார்.
அஃறிணை உயர்திணை : சிறுகதைகள்
சிங்கப்பூர் : S. Uthuman Ghani Associates, 2002.
RSING 894.811372 UTH
நன்றி:
http://libguides.nl.sg/content.php?pid=341831
மேலும் ஆங்கிலத்தில் இவரைப் பற்றி அறிந்துகொள்ள இங்கே க்ளிக் செய்க.
Maasha alla !
பதிலளிநீக்குNalla pakirvu!