புதியவை

வியாழன், 21 ஜூன், 2012

தினம் ஒரு ஹதீஸ் 2


பாதையில் மனிதர்களுக்கு தொல்லைக் கொடுத்துக் கொண்டிருந்த மரக் கிளையை அகற்றிய மனிதனை சுவர்க்க இன்பங்களை அனுபவிக்க கண்டேன் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்                               அறிவிப்பவர்:அபூஹுரைரா(ரலி)   நூல் : முஸ்லிம் 5107

1 கருத்து:

பின்னூட்டமே பதிவர்களை உற்சாகப்படுத்தும்