நம் மழலைகளுக்கும்-
நம் மணாளிக்கும்!
நமது-
தாய்களுக்கும்!
தாய்களின்-
சேய்கலான-
நமக்கும்!
நம் உடன்பிறப்புகளுக்கும்!
அவர்களின்-
உயிரின் உருவங்களுக்கும்!
தாயாக-
நம்மை வளர்த்தவர்கள்!
மாரோட நம்மை-
சேர்த்து கொண்டவர்கள்!
விதைகள்-
வளரும்வரை-
தேவை-
வேலிகள்!
வளர்ந்த விதைகள்-
வேலிகளை-ஒதுக்குவதா!?
முறைகள்!
நாம்-
முதுகு தண்டின் வழி-
வரவுகள்!
'ஆச்சா'-'அப்பா'மார்களே-
நமது வேர்கள்!
பெரியவர்களை-
மதிக்காதவர்களும்!
சிறுவர்கள் மீது-
அன்பு செலுத்தாதவர்களும் -
என்னை சார்ந்தவர்கள் அல்ல-
நபி மொழி !
அது தானே-
நம் அனைவரின்-
வழி!
ப்ரியமுடன்!
சீனி ஷா.
பெரியோரை நாம் மதித்தால் நம்மை மதிக்கிற பிள்ளைகள் நமக்கு கிடைப்பார்கள்
பதிலளிநீக்குவிதை விதைத்தால் விதை அறுக்கலாம்
asarath!
நீக்குungal karuthukku mikka nantri!