ஜூம்ஆக்காக குளித்து தூய்மையாகி எண்ணெய் தேய்த்து நறுமணம் பூசி (பள்ளிக்கு) புறப்பட்டு (அமர்ந்திருக்கு)இருவரை பிரிக்காமல் அவருக்கு விதித்ததை தொழுது, பிறகு இமாம் வந்ததும் மவுனம் காத்தால், அந்த ஜூம்ஆவுக்கும் அடுத்த ஜூம்ஆவுக்கும் இடைப்பட்ட குற்றங்கள் மன்னிக்கப்படும் நூல்:புகாரி:910
பெற்றோரின் நண்பர்களைக் கூட மதித்தல் - நட்பு பாராட்டுதல்
1 வாரம் முன்பு






allaah nam kutrankalai mannippaanaaka! aameen
பதிலளிநீக்கு